Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை பாஸ்போர்ட் அலுவலகம் மூடப்படுகிறதா? பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2017 (08:01 IST)
கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் விரைவில் மூடப்பட்டு அது சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துடன் இணைக்கப்படும் என்றும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.





சமீபத்தில் கோவையில் இயங்கிவரும், அச்சகத்தை மூடவுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த அதிர்ச்சி மறைவதற்குள் தற்போது மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தையும் மூடவுள்ளதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியால் அந்நகர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை பாஸ்போர்ட் அலுவலக கட்டிடம் ரூ.3 லட்சம் வாடகையில் இயங்குவதாகவும், இங்கு போதுமான அதிகாரிகள் இல்லை என்பதாலும் இந்த அலுவலகம் மூடப்படுவதாக கூறப்படுகிறது. இந்த அலுவலகம் மூடப்பட்டால் கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர் ஆகிய ஆறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னைக்கு சென்றுதான் பாஸ்போர்ட் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments