Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களைக்கட்டிய ரேக்ளா ரேஸ்: 500 மாட்டு வண்டிகள் பங்கேற்பு!

Webdunia
ஞாயிறு, 19 ஜனவரி 2020 (12:34 IST)
பொங்கலையொட்டி கோயம்புத்தூர் பகுதியில் நடைபெறும் ரேக்ளா பந்தயம் இன்று விமரிசையாக நடைபெற்று வருகிறது.

தமிழர் திருநாளான பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் காளைகளை கொண்டு பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் மதுரை உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள், மற்ற பகுதிகளில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டிகளை போல கொங்கு பகுதிகளில் நடைபெறும் மாட்டுவண்டி பந்தயமான ரேக்ளா ரேஸ் மிகவும் பிரபலமானது.

எட்டிமடையில் இன்று நடைபெறும் ரேக்ளா போட்டியில் 500 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டுள்ளன. 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் ஆகிய இரண்டு பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டியில் முதல் பரிசாக வீட்டு மனையும், 2வது மற்றும் 3வது பரிசாக தங்க நாணயங்களும் வழங்கப்பட உள்ளன.

இந்த போட்டியை காண கோயம்புத்தூர், எட்டிமடை சுற்றுவட்டாரத்திலிருந்து மக்கள் பலர் ஆர்வமாக வருகை புரிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments