Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட் அலர்ட் இல்லாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை: கோவை ஆட்சியர்

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (07:10 IST)
ரெட் அலர்ட் இல்லாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை: கோவை ஆட்சியர்
சென்னை உள்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளன என்பதும் இந்த மாவட்டங்கள் அனைத்திலும் கனமழை பெய்து வருவதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் வானிலை ஆய்வு மையத்தின் ரெட்அலர்ட் இல்லை என்பதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை கிடையாது என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
 
எனவே கோவை மாவட்டத்தில் வழக்கம் போல் என்று பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்கள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

திருந்துகிறதா பாகிஸ்தான்? இறந்த பயங்கரவாதிக்கு இறுதிச்சடங்கு செய்ய மதகுருக்கள் மறுப்பு..!

இந்து மதத்தில் இருந்து ராகுல் காந்தியை வெளியேற்றுகிறேன்: சங்கராச்சாரியார் அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments