Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையால் இடிந்து விழுந்த ஸ்மார்ட் சிட்டி சுவர்! – கோவையில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (13:43 IST)
கோவையில் சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பொதுவளாக சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளின் கீழ் கட்டப்பட்ட சுற்றுசுவர் நேற்று பெய்த மழையில் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் சுவர் இடிந்து விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி நிதி: ஐ.எம்.எப்க்கு கடும் கண்டனங்கள்..!

பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்முவின் முக்கிய அதிகாரி பலி.. முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல்..!

4 மாவட்டங்களை குளிர்விக்க வருகிறது மழை! இன்றைய மழை வாய்ப்பு!

விஸ்வரூபமெடுக்கும் போர்..! 32 எல்லையோர இந்திய விமான நிலையங்கள் மூடல்!

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments