Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலையில் சந்தைகளுக்கு தடை: நடமாடும் கடைகளுக்கு அனுமதி

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (11:30 IST)
திருவண்ணாமலையில் காய்கறிகள் வாங்க மக்கள் கூடுவதால் சந்தைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. எனினும் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், வங்கிகள், ஏடிஎம்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் காய்கறிகள் வாங்க மக்கள் அதிகம் சந்தைகளில் கூடுவதால் சந்தைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நடமாடும் காய்கறி கடைகள் அமைத்து வீடுகளுக்கே நேரடியாக விற்பனை செய்ய வியாபாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments