Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்..!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (15:27 IST)
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவர் ஒருவர் உயிர் இழந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஒரு பக்கம் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இன்னொரு பக்கம் புதுச்சேரியில் கல்லூரி மாணவி ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். 
 
புதுச்சேரியை அடுத்த குருபாம்பேட்  என்ற பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி காயத்ரி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அதனை அடுத்து அவருக்கு சோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. 
 
இதனை அடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி இன்று காலை உயிரிழந்து உள்ளார். டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உயிரிழந்திருப்பது புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments