Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவி சத்யாவின் தந்தை விஷம் குடித்து தற்கொலையா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (10:46 IST)
கல்லூரி மாணவி சத்யா நேற்று ரயிலின் மீது தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது தந்தை மாணிக்கம் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி வெளியானது
 
 
இந்த நிலையில் தற்போது கல்லூரி மாணவி சத்யாவின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாணிக்கம் என்பவரிடம் மகள் இறந்த துக்கம் தாங்காமல் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது
 
விஷம் கலந்த மதுவை குடித்த அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments