Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவி தற்கொலை....

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (21:27 IST)
சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாளவிகா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் என்ற பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாளவிகா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்த போது, மாளவிகா காதல் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகிறது.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments