Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் அடிதடி ... சக பயணிகள் அதிர்ச்சி...

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (11:07 IST)
சென்னையில் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி அடிதடியில் ஈடுபடுவதும், சண்டையில் இறங்குவது,பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவதும் அதிகரித்துவருகிறது. 
அதேபோல் தற்போது ஒருசம்பவம் நடந்துள்ளது. அஸ்தினாபுரத்திலிருந்து பிராட்வே நோக்கி  52 பி என்ற மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இதில் தியாகராயநாகரைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் பாரிமுனைக்குச் செலல வேண்டி நந்தனம் பேருந்து நிறுத்தத்தில் ஏறியிருகிறார்.

அப்பேருந்து அண்ணாசாலையில் உள்ள சிம்சன் பேருந்து நிறுத்தத்தில நின்ற போது நந்தனம் அரசு கல்லூரியைச் சேர்ந்தவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது அடிதடியாக மாறியது. இதனால் பயணிகள் அதிர்சி அடைந்தனர்.
 
அப்போது மாணவர்கள் தங்களுக்குள் பாட்டிலால் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது. இதில் பேருந்தில் பயணித்த சாந்திக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அடிதடியில் ஈடுபட்ட 5 மாணவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments