Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (10:55 IST)
டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு


 
டாஸ்மாக் விற்பனை நேரத்தை  மாற்றியமைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது டாஸ்மாக் கடை பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது.  
 
இந்நிலையில் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் என்பவர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.  அந்த மனுவில் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்க வேண்டும் என கோரியுள்ளார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான டாஸ்மாக் துணை மேலாளர்.. தீவிர விசாரணை..!

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments