Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் பணப்பட்டுவாடா புகார்...செல்போன்கள் பறிமுதல்

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (18:12 IST)
கருர் மாவட்டத்தில் பணப்பட்டுவாடா புகாரை அடுத்து, அதிமுக பதுக்கி வைத்திருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில், மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டு ஓட்டளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் மா  நகராட்சிக்குட்பட்ட  38 வது வர்டில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் மக்களுக்குக் கொடுப்பட்டதற்காக வைத்திருந்த 38 செல்போன்கள் மற்றும் அதிமுக வேட்பாளர் சவரணன் பெயர் பொறிக்கப்பட்ட  டோக்கன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

யார் போன் செய்தாலும் இனிமேல் மொபைலில் பெயர் தோன்றும்.. மோசடி கால்களை தடுக்க நடவடிக்கை..!

சல்மான் கான் வீடு புகுந்து கொலை செய்வோம்.. மீண்டும் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்..!

உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை இன்று சற்று குறைவு..சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments