Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஞ்சா கடத்தியதாக புகார்...பிரபல யூடியூபர்ஸ் வீடுகளில் சோதனை

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (16:21 IST)
நாகை மீனவன் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருபவர்களின் வீடுகளில் கஞ்சாவை கடத்தியதாக எழுந்த புகாரின் அடிப்பையில் சோதனை.

தமிழில் ஏராளமான யூடியூப் சேனல்கள் உள்ளன. அதில், மீனவர்கள் கடலில் சென்று மீன்பிடிப்பதை அப்படியே பதிவிட்டு அவர்களின் வாழ்வியலை மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதத்தில் வீடியோக்கள் பதிவிட்டு வருவது நாகை மீனவன் என்ற சேனல்.

இந்நிலையில் இலங்கைக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சாவை கடத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நாகை மீனவன் என்ற யூடியீப் சேனலில் தொடர்புடைய 50க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments