Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11,88,043 புகார்களில் 99% புகார்களுக்குத் தீர்வு – மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (15:30 IST)
தமிழகத்தில், 11,88, 043 புகார்களில் 99% புகார்களுக்குத் தீர்வுகள் காணப்பட்டுள்ளதாக தமிழ் நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல அறிவிப்புகள், திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

ALSO READ: 2024 தேர்தல்தான் பாஜகவிற்கு கடைசித் தேர்தல்: அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் காணப்படும் மின்சாரம் தொடர்பாக புகார்களை 24x7 செயல்படும் மின் நுகர்வோர் சேவை மையத்தின் மூலம் பெறப்பட்டு, அலுவலர்கள் மூலம் தீர்வு காணப்படுகின்றன.

இந்த நிலையில்,மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து, இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தன் டுவிட்டர் பக்கத்தில்,'' 11,88,043 புகார்களில் 99%
புகார்களுக்கு தீர்வுகள்
காணப்பட்டுள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் தளபதி @mkstalin
அவர்களின் ஆணைக்கிணங்க,
24x7 செயல்படும் மின்னகம் - மின்
நுகர்வோர் சேவை மையத்தின்
செயற்பாடுகள் குறித்து இன்று
அதிகாரிகளுடன் ஆய்வு
மேற்கொண்ட போது.. ''எனத் தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments