Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (18:17 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை ( மார்ச்10) முதல்  12 ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மா நாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தமா  நாடு தலைமைச் செயலகத்தில் உள்ள   நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments