Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒபிஎஸ் - பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து மோதல்: அதிமுக பாஜக உறவில் விரிசலா?

Webdunia
வியாழன், 15 பிப்ரவரி 2018 (19:21 IST)
தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது என்ற பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு பதிலளித்த ஓபிஎஸ்க்கு மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.

 
இன்று அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
தமிழகம் தற்போது அமைதியாக இருப்பதாக பலர் கூறி வருகிறார்கள். ஆனால் அப்படி இல்லை. பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறி உள்ளது என்று கூறினார்.
 
இதுகுறித்து ஒ.பன்னிர்செல்வத்திடம் கேட்டபோது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லி இருப்பது உண்மைக்கு மாறானது. அது ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய் என்று கூறினார்.
 
இந்நிலையில் மீண்டும் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஜமுக்காளத்தில் கலப்படம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments