Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 பேர் விடுதலை விவகாரத்தில் பாஜக - காங்கிரஸ் ஒத்த கருத்து: அற்புதம்மாள் குற்றச்சாட்டு

Webdunia
ஞாயிறு, 30 டிசம்பர் 2018 (19:10 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் வாடும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில் இதுகுறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்பியுள்ளது.

இந்த தீர்மானம் அனுப்பப்பட்டு 100 நாட்கள் ஆகிய பின்னரும் இதுகுறித்து கவர்னர் இன்னும் முடிவெடுக்காமல உள்ளனர். மேலும் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்யும் விஷயத்தில் மட்டும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஒரே கருத்தில் இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய அற்புதம்மாள், மற்ற விவகாரங்களில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் பாஜக - காங்கிரஸ் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஒத்த கருத்தோடு அரசியல் செய்வதாகவும் 'ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments