Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்டத்தில் சிவசேனா கலந்துக் கொள்ளாதது ஏன்? காங்கிரஸ் விளக்கம்

Arun Prasath
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (09:04 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் சிவசேனா ஏன் கலந்து கொள்ளவில்லை என காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நேற்று மும்பை ஆகஸ்து கிராந்தி மைதானத்தில் போராட்டம் நடத்திய நிலையில், அதில் சிவசேனா கலந்துக்கொள்ளவில்லை.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ், “தன்னார்வ அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் கலந்து கொண்டோம். ஒரு வேளை காங்கிரஸ் சார்பாக போராட்டம் நடத்தி இருந்தால் சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்திருப்போம்” என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments