Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்பகோணம் நகராட்சிக்கு மேயராகும் ஆட்டோ ஓட்டுனர்!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (18:59 IST)
கும்பகோணம் நகராட்சி மேயர்ப் பொறுப்புக்கு காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள சரவணன் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக செயல்பட்டு வருகிறார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி பல இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியை ஒதுக்கியுள்ளது.

இதையடுத்து கும்பகோணம் பகுதியின் மேயராக காங்கிரஸ் கட்சியால் சரவணன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவரான சரவணன் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக செயல்பட்டு வருகிறார 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் துரைமுருகன் இலாகா மாற்றம்.. சில மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி..

ஆபரேஷன் சிந்தூர்! புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொலை..!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. மும்பை சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை..!

சிந்தூர் என்பது ஒரு மதத்திற்கு தொடர்புடையது.. வேறு பெயர் வையுங்கள்: காங்கிரஸ்..

அதள பாதாளத்திற்கு சென்ற பங்குகள்.. கராச்சி பங்குச்சந்தையை மூட உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments