Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி - ராகுல் காந்தி

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (13:59 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தேசிய மாநில கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சென்னையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ராகுல் காந்தி கூறியுள்ளதாவது :
 
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும். நாட்டின் பிரதமர் யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments