Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை உயர்வு; டயர், நுங்கு வண்டி ஓட்டி போராட்டம்!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (11:13 IST)
தேசிய அளவில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து ரூ.100 ஐ தொட்டுள்ள நிலையில், அதை கண்டித்து கோவையில் இளைஞர்கள் நூதன போராட்டம் நடத்தியுள்ளனர்.

கடந்த சில காலமாக இந்தியாவில் பெட்ரோல் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வந்த நிலையில் தமிழகத்தில் தற்போது பெட்ரோல் விலை ரூ.100 ஐ தொட்டுள்ளது. இதை கண்டித்து கோவையில் இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சைக்கிள் டயர், நொங்கு வண்டி ஆகியவற்றை சாலையில் ஓட்டி சென்று நூதனமான முறையில் அவர்கள் போராட்டத்தை நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments