Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவிகளுக்குக் கொரோனா

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (19:36 IST)
இந்தியாவில் கடந்தாண்டு கொரொனா வைரஸ் பரவிய நிலையில்  தற்போது கொரொனா 2 வது அலை பரவி வருகிறது. விரைவில் 3 வது அலை பரவும் அபயாமுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில்  கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்கள் சிலருக்கு கொரொனா தொற்று உறுதியான நிலையில் நேற்று திருவாரூர் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேருக்குக் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதால்  3 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றும் அதேபோல்  நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியில் 8 மாணவிகளுக்கும், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவர்களுக்கும்  கொரொனா தொற்று உறுதி செய்யப்பட நிலையில் பள்ளியை சுத்தம் செய்யும் பணிக்காக இங்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு கொரொனா உறுதியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாவர்க்கர் குறித்து பொறுப்பற்ற பேச்சு: ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

திருமணம் செய்த பெண் ஒருவர்.. முதலிரவுக்கு வந்த பெண் இன்னொருவர்.. மாப்பிள்ளை அதிர்ச்சி..!

வான்வழியை மூடிய பாகிஸ்தான்: பயணிகளுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா முக்கிய அறிவிப்பு..!

துணை வேந்தர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல்.. ஆளுனர் ரவி குற்றச்சாட்டு..!

தமிழகத்தில் இருக்கும் 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுவது எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments