Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 838 பேருக்கு கொரோனா உறுதி ! 10 பேர் பலி

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (18:46 IST)
தமிழகத்தில் இன்று 838  பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,21,550 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவாலிருந்து இன்று 985  பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8,01,414 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 12,166  பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று மட்டும் 228   பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

இந்தியாவுக்கு முழு ஆதரவு.. டெல்லி வரவும் புதின் ஒப்புதல்.. பாகிஸ்தான் அதிர்ச்சி..!

இந்தியாவுக்குள் ஊடுருவிய 22 பாகிஸ்தான் பெண்கள்.. 95 குழந்தைகள் பிறப்பு. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 500

அடுத்த கட்டுரையில்
Show comments