Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் நீட்டிக்கப்படும் கொரொனா கட்டுப்பாடுகள் ?

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (21:55 IST)
தமிழகத்தில் கொரொனா கட்டுப்பாடுகள்  நாளையுடன்  நிறையவடைய உள்ள நிலையில்,  நாளை முதல் கூடுதல் தளர்வுகள் அமல்படுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகிறது.

அதில்,   சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு  தற்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறை தொடரும்.

பேருந்துகள், பொதுப்போக்குவரத்து, புற நகர் ரயில் நிலையங்களில் 100% பயணிகளுக்கு தடுப்பூசி சான்று தேவையில்லை  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை  நாளை 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் வழிபாட்டுத்தளங்கள் வாரத்தில் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அனுமதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹார்ன் சவுண்டில் மிருதங்கம், புல்லாங்குழல் இசை..! மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய சட்டம்!

முதல்முறையாக தமிழகத்தில் தொங்கு சட்டசபை.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

ஏப்ரல் 28 வரை தமிழ்நாட்டில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

10G இண்டர்நெட் அறிமுகம் செய்த சீனா.. இந்தியாவில் இதெல்லாம் எப்போது வரும்?

கூகுள் போலவே டூப்ளிகேட் மெயில் அனுப்பும் ஹேக்கர்கள்.. க்ளிக் செய்தால் மொத்த பணமும் அம்போ..!

அடுத்த கட்டுரையில்
Show comments