Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் அதிகரிக்கும் கொரொனா பரவல்....

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (22:34 IST)
கொரோனா வைரஸின் 3 வது அலை பரவல் குறைந்த நிலையில் விரைவில் 4 வது பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரொனா வைரஸ் மீண்டும் கொரொனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.

இரண்டு மாதத்திற்குப் பிறகு, கேரள மா நிலத்தில் கொரொனா  பாதிப்பு 1000 ஐ தாண்டியுள்ளது.  அங்கு நேற்று புதிதாக சுமார் 1197 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று கேரளாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளதால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments