Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவேக் இறப்புக்குப் பின்னர் கொரோனா தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைவு!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (08:32 IST)
நடிகர் விவேக் மரணத்துக்கு பிறகு சென்னையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அடுத்த நாளே மாரடைப்பு வந்து இறந்தார். ஆனால் அவரின் மரணத்துக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று வல்லுனர்கள் கூறினார். ஆனாலும் விவேக்கின் மரணம் பொதுமக்கள் இடையே ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக சென்னையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவு குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தயங்காமல் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வல்லுனர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!

தமிழ்நாட்டில் 8 கோடி பேரில் 5.6 கோடி முத்ரா கடன் எப்படி சாத்தியம்? பிபிசி தமிழ் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

பலாத்காரம் செய்யும்போது சிரிக்கணும்.. ப்ரஜ்வல் ரேவண்ணாவின் சைக்கோ டார்ச்சர்! - குற்றப்பத்திரிக்கையில் பகீர் சம்பவம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜி தான்: டாக்டர் அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments