Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (14:44 IST)
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நெல்லை   மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது. 
 
நெல்லை மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி  தொடங்கியது. 
 
நெல்லை மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் 48 ஆயிரத்து 400 பேர் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
 
தடுப்பூசி செலுத்திக்கொண்டு மாணவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்களுக்கு பிறகு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த அறிவுறுத் தப்பட்டுள்ளது என  மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் கூறினார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments