Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கான கொரொனா தடுப்பூசி

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (19:13 IST)
சைடுஸ் காடிலா என்ற நிறுவனம் சைகோ- வி- டி என்ற புதிய மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மருந்தை குழந்தைகளுக்குப் பயன்படுத்த முடியும் எனவும், மத்திய அரசு அவசர காலப் பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது.

அடுத்த மாதம் இந்நிறுவனம் மத்திய அரசிற்கு இம்மருந்துகளை விநோய்கம் செய்யும் எனவும், அதனையடுத்து, இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரொனா தடுப்பூசி போடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

விரைவில் கொரொனா 3 வது அலை பரவும் எனவும் இது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இம்மருந்து மக்களுக்கு நம்பிக்கையும் தைரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை.. ரயில் சேவைகள் பாதிக்குமா?

ஒரே நாளில் இரண்டாவது முறையாக விலை உயர்ந்த தங்கம் விலை! பொதுமக்கள் அதிர்ச்சி..!

கேன் தண்ணி குடிக்கிறீங்களா? உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை! - கேன் பயன்பாட்டில் இவ்ளோ ரிஸ்க்கா?

இந்த பூச்சாண்டிகளுக்கு மிரள்வதற்கு அடிமை கட்சியல்ல, நம் தி.மு.க.. முதல்வர் ஸ்டாலின்

பஹல்காம் காவல்துறை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம்.. பாதுகாப்பு குறைபாடு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments