Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா விதிமீறல்: இதுவரை 2 கோடியே 52 லட்சத்து 34 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் வசூல்!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (14:24 IST)
தமிழகத்தில் கொரோனா பரவல் 2-வது அலை வீசத்தொடங்கியதிலிருந்து காவல்துறை, சுகாதாரத்துறை முழு வீச்சில் களத்தில் இறங்கி மக்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 
 
அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா விதிமீறல் தொடர்பாக இதுவரை 2 கோடியே 52 லட்சத்து 34 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் வசூல் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகம் தகவல் தெரிவித்தது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 89 லட்சத்து 61 ஆயிரத்து 300 ரூபாய் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments