Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலை போளூரில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (09:47 IST)
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. 
 
காலை 8 மணிக்கு துவங்கிய வாக்கி எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வரும் நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இயந்திர கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் செய்யட்டுள்ளது. இதனால் அந்த தொகுதி வேட்பாளர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments