Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கொடி மற்றும் சின்னம்: ஓபிஎஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த தீர்ப்பு.!

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (13:13 IST)
அதிமுக கொடி, சின்னம் மற்றும் பெயரை பயன்படுத்த ஓபிஎஸ் அணிக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
அதிமுக கொடி, சின்னம், பெயர், லெட்டர் பேட் போன்றவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இடைக்கால தடை விதித்துள்ளார். 
 
மேலும் எத்தனை முறை வழக்கு தொடர்வீர்கள்? நேரம் கேட்பீர்கள்? எத்தனை முறை ஒரே வாதத்தை திரும்பத் திரும்ப வைப்பீர்கள் என ஓபிஎஸ் தரப்பிற்கு உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார்  சரமாரியாக கேள்வி எழுப்பினார்.  
 
அதிமுக மற்றும் கொடி மற்றும் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபத்துக்குள்ளாகி ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவர்.. எத்தனை மதிப்பெண் தெரியுமா?

பாகிஸ்தான் மீது தாக்குதல்; ஐதராபாத் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது கவனம் தேவை! - பவன் கல்யாண் எச்சரிக்கை!

பேசித் தீர்க்கலாம்னு சொல்லியும் கேட்கல! இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம்! - பாகிஸ்தான் பிரதமர் ஆவேசம்!

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி.. இந்தியா கண்டனம்..!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments