Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீர்நிலைகளை ஆக்கிரமித்து தாஜ்மஹாலே கட்டினாலும் இடிக்கப்படும்… நீதிமன்றம் கண்டிப்பு!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (10:33 IST)
நீர்நிலைகளை ஆக்கிரமித்து எந்தக் கட்டிடங்கள் கட்டினாலும் இடிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீர்நிலையை ஆக்கிரமித்து நாகப்பட்டினத்தில் ரயில்பாதை அமைக்கப்பட்டு வருவது குறித்து பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அது சம்மந்தமான விசாரணையின் போது நீதிபதி நீர்நிலைகளை ஆக்கிரமித்து தாஜ்மஹாலே கட்டினாலும் இடிக்கப்படும் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்த செய்தி சமூகவலைதளங்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

ஆனாலும் ஒரு சிலர் மதுரையில் ஒரு நீதிமன்றமே நீர்நிலையின் மேல்தான் கட்டப்பட்டுள்ளது என இந்த கருத்துக்கு பதிலளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments