Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹிணி தியேட்டர் தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (19:15 IST)
அபராதம் விதிக்கப்பட்ட  உத்தரவை எதிர்த்து சென்னை ரோஹிணி தியேட்டர் மீது தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று 4 காட்சிகள் திரையிட அனுமதிகப்பட்ட  நிலையில், ஒரு காட்சி கூடுதலாக திரையிடப்பட்டடதாகக் குற்றம்சாட்டப்பட்டு, ரோஹிணி தியேட்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த  நிலையில், விதிகளை மீறி அதிகாலை காட்சி திரையிட்டதால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட  உத்தரவை எதிர்த்து சென்னை ரோஹிணி தியேட்டர்  தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 1000 ரூபாய் உயர்வு..!

தொட்டபெட்டா முனைக்கு செல்ல தடை.. ஊட்டி சென்ற சுற்றுலா பயணிகள் அதிருப்தி..!

சந்தியாவதனம் செய்யும்போது தவறி விழுந்த மாணவர்கள்! நீரில் மூழ்கி பரிதாப பலி!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

சென்னையின் பில்ரோத் மருத்துவமனை உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..

அடுத்த கட்டுரையில்
Show comments