Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் சூதாட்டம்; தமன்னா, கோலியை கைது செய்ய முடியாது! – நீதிமன்றம் கறார்!

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (10:51 IST)
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் குறித்த வழக்கில் கோலி, தமன்னாவை சேர்க்க முடியாது என நீதிமன்றம் மறுத்துள்ளது.

சமீப காலமாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பலர் இந்த விளையாட்டுகளில் பணத்தை இழந்துவிடும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதனால் இந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கவும், அதற்கு விளம்பரம் நடித்த கிரிக்கெட் வீரர் கோலி மற்றும் நடிகை தமன்னாவை கைது செய்யவும் கோரிக்கை விடுத்து மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விசாரணையில் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்த தளத்தையும் முடக்க முடியாது என தெரிவித்துள்ள மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை இணையதள சேவை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கோலி மற்றும் தமன்னாவை கைது செய்ய விடுத்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை மட்டுமே எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments