Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு: அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு..!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (12:30 IST)
முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக அண்ணாமலைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை DMK Files' என்ற பெயரில் திமுக பிரபலங்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். 
 
இந்த நிலையில் தன்னுடைய பெயரை சொத்து பட்டியலில் சேர்த்ததை அடுத்து திமுக பொருளாளர் டிஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜூலை 14ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
 
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி DMK Files'  என்ற பெயரில் அண்ணாமலை பேசியதற்கு எதிரான ஒரு வழக்கில் அவர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்.! கோவையில் பரபரப்பு..!!

நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதங்கள்: விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு மனு..!

முடிவுக்கு வந்தது 42 நாட்கள் போராட்டம்.. பணிக்கு திரும்பிய கொல்கத்தா மருத்துவர்கள்..!

ஊழல் வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்.! முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு..!

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments