Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு இடைக்கால தடையா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (15:31 IST)
அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற மனுவை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது
 
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் அந்த தேர்தலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர் பதவியை ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது 
 
மேலும் இதுதொடர்பாக அதிமுகவினரை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments