Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த வழக்கு ரத்து: நீதிமன்றம் உத்தரவு

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (21:51 IST)
பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் சுப்பையா என்பவர் ஒரு பெண்ணின் வீட்டின் முன் சிறுநீர் கழித்ததாக வழக்கு தொடரப்பட்டது
 
 இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது
 
இருதரப்பிலும் சமரசமாக சென்றதை சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சுப்பையா மீதான வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது
 
பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பான விவகாரத்தில் ஏவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் சுப்பையா மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!

ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய காவல்துறை.. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு..!

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments