Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்பி., ஆ ராசாவுக்கு நீதிமன்றம் சம்மன்!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (18:34 IST)
திமுக எம்பியும், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய தொலைத்தொடபு துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.53 கோடி சொத்துக் குவித்துள்ளதாக  கடந்த 2015 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது சிபியை.

இந்த சொத்து குவிப்பு வழக்கில், எம்பி ஆ.ராசாவுக்கு இன்று சிபிஐ சிறப்பு  நீதிமன்றம் சம்மன் அனுபியுள்ளது.

அதில்,  ஆ.ராசா உள்ளிட்ட 3 பேர்  ஜனவரி 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

இது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 1000 ரூபாய் உயர்வு..!

தொட்டபெட்டா முனைக்கு செல்ல தடை.. ஊட்டி சென்ற சுற்றுலா பயணிகள் அதிருப்தி..!

சந்தியாவதனம் செய்யும்போது தவறி விழுந்த மாணவர்கள்! நீரில் மூழ்கி பரிதாப பலி!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

சென்னையின் பில்ரோத் மருத்துவமனை உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..

அடுத்த கட்டுரையில்
Show comments