Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்பி., ஆ ராசாவுக்கு நீதிமன்றம் சம்மன்!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (18:34 IST)
திமுக எம்பியும், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய தொலைத்தொடபு துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.53 கோடி சொத்துக் குவித்துள்ளதாக  கடந்த 2015 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது சிபியை.

இந்த சொத்து குவிப்பு வழக்கில், எம்பி ஆ.ராசாவுக்கு இன்று சிபிஐ சிறப்பு  நீதிமன்றம் சம்மன் அனுபியுள்ளது.

அதில்,  ஆ.ராசா உள்ளிட்ட 3 பேர்  ஜனவரி 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

இது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments