Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாரணை கைதி சாவு – போலீஸ் மேல் சந்தேகம்

Webdunia
வெள்ளி, 24 மே 2019 (18:16 IST)
கடலூர் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவர் கார் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீஸார் கைது செய்திருந்தனர். கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அடைக்கப்பட்டிருந்த அவர் உடல்நல குறைவால் இறந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் உடல்நல குறைபாட்டால் உயிரிழந்தாரா அல்லது போலீஸ் தாக்கியதில் உயிரிழந்தாரா என்று அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அதனால் நாராயணன் உடல் மருத்துவ பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது உடல்நிலை சரியில்லாமல் போனதும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments