Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடபழனியில் சிலிண்டர்கள் வெடித்து பயங்கர தீ விபத்து: பொதுமக்கள் அச்சம்!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (19:55 IST)
வடபழனியில் சிலிண்டர்கள் வெடித்து பயங்கர தீ விபத்து: பொதுமக்கள் அச்சம்!
சென்னை வடபழனியில் சிலிண்டர்கள் வெடித்து அடுத்தடுத்த வீடுகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னை வடபழனியில் உள்ள அழகிரி நகர் என்ற பகுதியில் மூன்று மாடி கட்டடத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களின் குடியிருப்புகள் உள்ளன 
 
இந்த நிலையில் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் ஆட்கள் இல்லாத சமயத்தில் திடீரென அதிக சத்தத்தோடு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது 
 
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 
அதன்பின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது இரண்டு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதாகவும் இதனால் விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி.. இந்தியா கண்டனம்..!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

இந்திய ராணுவ வீரர்களுக்கு கட்டணத்தில் சலுகை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

பஞ்சாப் போலீசாருக்கு விடுமுறை ரத்து: உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு..!

லாகூர் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு! வான்வெளியை மொத்தமாக மூடிய பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments