Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மக்கள் தவிப்பிற்கு மத்திய அரசே காரணம்: தயாநிதி மாறன் எம்பி

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (18:57 IST)
சென்னை மக்கள் வெள்ளத்தில் தத்தளித்ததற்கு மத்திய அரசே காரணமென திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார் 
 
மத்திய அரசு ரேடார் கருவிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் அதனை சரியான நேரத்தில் சரிசெய்யாததால் தான் சென்னையில் நேற்று பெய்த மழை குறித்த முன்னறிவிப்பு வெளிவரவில்லை என்றும் தயாநிதி மாறன் தெரிவித்தார்.  
 
இதனால் நேற்று சென்னை பெரு மழையால் பொதுமக்கள் நெரிசலில் சிக்கி தவித்தற்கு மத்திய அரசே காரணம் என்றும் ரேடார்களை உடனடியாக மத்திய அரசு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கேட்ட மழை நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் போலீஸ்.. நாகை கலெக்டர் ஆபீசில் அதிர்ச்சி..!

லிஃப்ட் தருவதாக சொல்லி இளம்பெண் இருமுறை பலாத்காரம்! - கோவில் பூசாரி கைது!

காணாமல் போன ‘அன்னாபெல்’ பேய் பொம்மை.. அடுத்தடுத்து நடக்கும் துர் சம்பவங்கள்! - பீதியில் உறைந்த மக்கள்!

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த ஈபிஎஸ்! முதல்வர் முக ஸ்டாலின்

இடியை கண்டாலும் பயம் இல்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச்சென்றது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments