Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தாமதம்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (09:16 IST)
கோப்புப் படம்

திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணிகள் தாமதமாக தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் நாள் நடந்த வாக்குப்பதிவு முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இப்போது வரை 71 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 40 க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் பணிகள் தாமதமாக தொடங்கியுள்ளன. வாக்கு எண்ணும் அதிகாரி தாமதமாக வந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தலைவர் சுட்டு கொலை.. இந்தியாவில் பல குண்டுவெடிப்பில் தொடர்பு..!

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments