Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் டெங்கு; முகக்கவசம் அணிவது கட்டாயம்! – சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (10:15 IST)
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.



தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் மழை பெய்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது. சென்னையில் 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அனைத்து மாவட்ட பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில். மருத்துவ துறையினர் சுகாதார பணியாளர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடவுள் ராமர் என்பது ஒரு கற்பனை கதை.. சர்ச்சை கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீது வழக்கு..!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. 4 கட்டங்களாக யாத்திரை நடத்தி கொண்டாட்டம்: நயினார் நாகேந்திரன்

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments