Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

Mahendran
சனி, 5 ஏப்ரல் 2025 (09:39 IST)
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்க கோவில் இருக்கும் நிலையில், இந்த கோயிலுக்கு ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் மற்ற முக்கிய தினங்களிலும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். 
 
இந்த நிலையில், சதுரகிரி மலைக்கு செல்லும் பாதையில் உள்ள நீர் ஓடைகளில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால், பக்தர்களின் பாதுகாப்பை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. 
 
மேற்கு தொடர்ச்சி மலையில் இடைவிடாது மழை பெய்து வருவதால், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments