Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்ல தடை: கோட்டாட்சியர் உத்தரவு

Webdunia
திங்கள், 2 மே 2022 (14:30 IST)
தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்ல தடை: கோட்டாட்சியர் உத்தரவு
பொதுவாக ஆதீனங்கள் பல்லக்கில் தூக்கிச் செல்லப்பட்டு வரும் நிலையில் தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 மயிலாடுதுறை மற்றும் தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானம் பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்லும் வழக்கிற்கு தடை விதிப்பதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
மனிதர்கள் பல்லக்கை தூக்கி செல்ல திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. இந்த உத்தரவு காரணமாக ஆன்மீகவாதிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments