Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்புமணியை விலைக்கு வாங்கும் அளவிற்கு பணமில்லை - தயாநிதி!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (14:32 IST)
திமுக கூட்டணியில் பாமக இடம்பெற வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு தயாநிதி மாறன் பதில் அளித்துள்ளார். 
 
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பெரும்பாலான கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் பாமக இடம் பெற வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு தயாநிதி மாறன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, 
 
டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாசும், யார் அதிக பணம் தருகிறார்கள் என பேரம் பேசி வருகிறார்கள். அவர்களுக்கு கொடுக்கும் அளவிற்கு திமுகவிடம் பணம் இல்லை கொள்கை மட்டும் தான் உள்ளது.  
 
அதிமுகவிடம் நிறைய பணம் உள்ளது அவர்கள் வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்க்கலாம். பாராளுமன்றத் தேர்தலின் போது இட ஒதுக்கீடு கொள்கையை பேசாமல் சாகும் போது சங்கரா சங்கரா என்பது போல டாக்டர் ராமதாஸ் தற்போது இட ஒதுக்கீடு கொள்கை குறித்து பேசுகிறார். மக்களை ஏமாற்றி அவருடைய மகனும் பணம் சம்பாதித்து வருகின்றனர் என விமர்சித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு.. அமைச்சர் பொன்முடி மீது பொதுநல வழக்கு..!

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு.. கவர்னருக்கு எதிரான வெற்றியை கொண்டாட வந்தேன் - கமல்ஹாசன்!

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இன்று மாலைக்கான வானிலை எச்சரிக்கை..!

பள்ளி, கல்லூரி பெயர்களில் சாதியை நீக்க உத்தரவு.. மீறினால் அங்கீகாரம் ரத்து! - உயர்நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments