Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வித்தியாச கட்டணம் - திரும்ப வழங்க உத்தரவு- அமைச்சர் சிவசங்கர்

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2024 (13:59 IST)
தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு செய்தவர்களுக்கு வித்தியாச கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டுமென அமைச்சர் சிவங்கர் ஆணையிட்டுள்ளார்.
 
தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து முன்பு சென்னிய கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் சென்று வந்த நிலையில், சமீபத்தில், கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து    நிலையத்தை முதல்வ மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். 
 
மற்ற பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் இனிமேல் கிளாம்பாக்கம் செல்லும் என கூறப்பட்ட்  நிலையில், கோயம்பேட்டிற்கு பயணம் செய்ய பெறப்பட்ட கட்டணத்தில் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், பேருந்தில் பயணம் தொடங்கும்போது, நடத்துனர் மூலம் வித்தியாச கட்டணத்தை திருப்பி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதற்கு சில நடைமுறிய சிக்கல்களை தவிர்க்க வேண்டி இந்த உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments