Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரியம்மன் கோயிலில் டிஜிட்டல் பிரசாதம்

தஞ்சாவூர்
Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (17:45 IST)
இந்தியாவில் முதன் முறையாக தமிழ்நாட்டின் தஞ்சாவூர் அருகேயுள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தேங்காய் கருவி தொடங்கி வைக்கப்பட்ட்டுள்ளது.
 
 தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஊர் தஞ்சாவூர். இங்குள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தேங்காய் தண்ணீர் பிரசாதமான வழங்கும் கருவி அமைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக் கடனாக உடைக்கப்படும் தேங்காயில் இருந்து வெளியேறும் தண்ணீர்  சுத்திகரிக்கப்பட்டு அந்த தண்ணீர் பிரசாத தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments