Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடிக்கே எனது ஆதரவு: திண்டுக்கல் சீனிவாசன்

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (21:23 IST)
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எனது ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஒற்றை தலைமைக்கு யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அவர் கூறி உள்ளார் 
 
ஆனால் அதே நேரத்தில் எடப்பாடிபழனிசாமி விட ஒற்றை தலைமைக்கு ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு தான் பெரும்பாலான ஆதரவு இருக்கிறது என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன
 
 விரைவில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வரும் என்றும் ஒற்றை தலைமையின் கீழ் சுறுசுறுப்பாகவும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments