மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள்

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (18:59 IST)
கொரொனா காலத்திற்கு முந்தைய நடைமுறை போன்று வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வுகள் மாணவர்களை அழைத்து நேரடியாக நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற அனைத்துக் கல்லூரிகளுக்கும் தேர்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விவசாயக் கடன் தள்ளுபடி!.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..

இந்த கண்றாவியை பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?!.. முக ஸ்டாலின் ஆவேசம்...

ஆதவை சந்தித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சரவணன்!.. தவெகவில் இணைகிறாரா?...

ராஜினாமா செய்த 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைகிறார்களா? திருச்சி கிழக்கு உள்பட நான்கிலும் வெற்றி பெற்றால் 111..

ஆர்டிஇ திட்டத்தில் தனியார் பள்ளிகள் முறைகேடு: தவெக அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments