Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடன் தள்ளுபடி : நகைகளை பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் திரும்பப் பெறலாம்- அமைச்சர் சக்கரபாணி

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (22:56 IST)
வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில்         நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில், தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றனர்.

 இந்நிலையில் திண்டுக்கல் அருகே நத்தத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கடன் தள்ளுபடியான  நகைகளை பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குக் கீழ் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் திரும்பப் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments