Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடன் தள்ளுபடி : நகைகளை பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் திரும்பப் பெறலாம்- அமைச்சர் சக்கரபாணி

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (22:56 IST)
வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில்         நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில், தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றனர்.

 இந்நிலையில் திண்டுக்கல் அருகே நத்தத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கடன் தள்ளுபடியான  நகைகளை பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குக் கீழ் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் திரும்பப் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments